யாழில் பேஸ்புக் காதலால் பெற்றோலை இழந்த பெண்
யாழ்ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த நூதன திருட்டு இடம்பெற்றது. ஆனைக்கோட்டையை சேர்ந்த யுவதியின் மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல், சுமார் ரூ.4,000 பணம் திருடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக பேஸ்புக்கில் அறிமுகமான நபரின் காதல் வலையில் சிக்கியே யுவதி இவற்றை இழந்துள்ளார். யாழ் நகரிலுள்ள அழகுக்கலை நிலையமொன்றில் பணிபுரியும் யுவதிக்கு, ஒரு வாரத்திற்கு முன்னர் பேஸ்புக்கில் இளைஞன் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, நெருக்கமாக உரையாடியுள்ளனர். இருவரும் நேரில் சந்திக்க திட்டமிட்டு, கடந்த வெள்ளிக்கிழமை மாலை பண்ணை கடற்கரையில் … Continue reading யாழில் பேஸ்புக் காதலால் பெற்றோலை இழந்த பெண்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed